தூத்துக்குடி சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்பது?
நிருபர்
June 16, 2021
தூத்துக்குடி சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்பது?
<p dir="ltr"><b>சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மூன்று முக்கிய வழி வழிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன. </b>அதன்படி<u>,</u></p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/16/11623842404.jpg" style="width: 100%;"><u><br></u><br></p><ol><li> இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.</li><li>ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க வேண்டும்.</li><li>ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் அதன் அளவு ஆகியவை மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.<br></li></ol><p dir="ltr"><br></p><p>
</p><p dir="ltr"><br></p>