10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு... தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் பட்டியல்!
நிருபர்
May 17, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சியினை 35 அரசு பள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளது.
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சியினை 35 அரசு பள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளது.</b></p><p><br></p><p><b><font color="#ff0000">அந்தப் பள்ளிகளின் விபரம்:-</font></b></p><p><br></p><p>கோவில்பட்டி திருமங்கலக்குறிச்சி அரசு ஆதி திராவிடர் உயர்நிலைப்பள்ளி, வேம்பார், செங்கோட்டை, கருப்பூர், வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.கோட்டூர், அரியநாயகிபுரம், காடல்குடி, படர்ந்தபுளி, விஜயாபுரி, சிதம்பரபட்டி, கோவில்பட்டி எல்.எம் மில் காலனி, பரிவில்லிக்கோட்டை, வேடநத்தம், அக்கநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி,</p><p><br></p><p>சென்னமரெட்டிப்பட்டி பி.வி.கே.எஸ் அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்பட்டி காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி சாமுவேல் புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி</p><p><br></p><p>ஆத்தூர், வாழவல்லான், கீழபூவானி, செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, நடுநாலுமூலைக்கிணறு, வெங்கட்ராமானுஜபுரம், சுண்டங்கோட்டை, பன்னம்பாறை, புதுக்குளம், கால்வாய், காசிலிங்கபுரம், பொட்டல் காடு, தோழப்பன் பண்ணை அரசு உயர்நிலைப்பள்ளி,</p><p><br></p><p>தேரி குடியிருப்பு பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரி பள்ளி ஆகிய 35 பள்ளிகளின் மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.</p>