திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம் விண்ணப்பம் வரவேற்பு!
நிருபர்
November 16, 2021
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம் விண்ணப்பம் வரவேற்பு!
<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</b></span><br></p><p dir="ltr">
<span style="font-size: 16px; color: rgb(0, 0, 255); font-weight: bold;" ;="">இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">தூத்துக்குடி மாவட்டம்</span><span style="font-size:16px" ;=""><u>,</u></span><span style="font-size:16px" ;=""> திருச்செந்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 30.11.2011 தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.</span></p><p dir="ltr"><span style="font-size: 16px; color: rgb(206, 0, 0); font-weight: bold;" ;="">முகவரி : </span><span style="font-size:16px" ;="">இணை ஆணையர், </span><span style="font-size:16px" ;="">இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலைத்துறை, 106/H/5D/6 பாளைரோடு, மில்லர்புரம் மேற்கு தூத்துக்குடி-628008</span></p><p>
</p><p dir="ltr"><span style="font-size: 16px; color: rgb(206, 0, 0); font-weight: bold;" ;="">விண்ணப்ப படிவங்களை கீழ்க்கண்ட அலுவலகங் களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்</span></p><ol><li>
<span style="font-size:16px" ;="">இணை ஆணையர் அலுவலகம் இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி</span><br>
<span style="font-size:16px" ;="">உதவி ஆணையர் அலுவலகம்</span></li><li><span style="font-size:16px" ;=""> இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி</span></li><li><span style="font-size:16px" ;="">ஆய்வாளர் அலுவலகம் இந்து சமய அறநிலைத் துறை, திருச்செந்தூர்</span></li><li><span style="font-size: 16px;">அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,திருச்செந்தூர்</span><br></li></ol><p><span ;="" style="font-size: 16px;">பரம்பரை அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்ப தற்கு உரிய தகுதி மற்றும் தன்மை குறித்து இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர் அலுவலங் களில் விபரம் அறிந்து கொள்ள</span><span ;="" style="font-size: 16px;">லாம்.</span></p>