Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · January 07, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் 5.41 லட்சம் குடும்பங்களுக்கு ₹3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 8 முதல் வழங்கப்படுகிறது. புகார்களுக்கு 0461-2341471 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்
நிருபர் · January 06, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி முழுக்க முழுக்க மானாவாரி விவசாயத்தை கொண்டது
நிருபர் · January 06, 2026
கடலும், கப்பலும், உப்பும் எப்படித் தூத்துக்குடியின் அடையாளங்களோ, அதேபோல் இந்த 'முத்து நகரின்' சமூக வரலாற்றில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகத் திகழ்வது தூத்துக்குடி ஜிம்கானா கிளப்.
நிருபர் · January 06, 2026
திருச்செந்தூர் கோவில் பெயரில் பிரசாத மோசடி: பக்தர்கள் ஏமாற வேண்டாம் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை!
நிருபர் · January 04, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு வைப்பாரில் 5-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
நிருபர் · January 04, 2026
தூத்துக்குடியில் உப்பள தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, அவர்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை போனஸாக வழங்கி வருகிறேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
நிருபர் · January 03, 2026
திருச்செந்தூரில் பிறந்து சில நிமிடங்களில் பச்சிளம் குழந்தையை இளம்பெண் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிருபர் · January 03, 2026
தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் படுகாயம் அடைந்தார்.
நிருபர் · January 03, 2026
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, அவர் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
நிருபர் · January 03, 2026
தூத்துக்குடியில் செல்போன், பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிருபர் · January 03, 2026
சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரிடமும் வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!
நிருபர் · January 02, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு பொதுவாக பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதுமின்றி அமைதியாக இருக்க காவல்துறை பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுத்துள்ளது.