Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · February 10, 2026
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, சவலாபேரி கிராமத்தில், ஊர் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கலையரங்கத்தினை ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னிலையில
நிருபர் · February 10, 2026
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நடத்திய அதிரடி போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இந்த போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
நிருபர் · February 10, 2026
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை, பணம் தர மறுத்ததால் மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
நிருபர் · February 10, 2026
தூத்துக்குடியில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பான தகராறில் கட்டிடத் தொழிலாளியை கத்தியால் குத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நிருபர் · February 10, 2026
தூத்துக்குடி அருகே உரிய அனுமதியின்றி பீடி இலைகளைக் கடத்தி வந்த வாலிபரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நிருபர் · February 09, 2026
இந்திய கடல்சார் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (VOCPA), "இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாடு 2026"-க்கு முன்னதாக, துறைமுக செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்த சிறப்பு உயர்மட்ட நிகழ்வை இன்று நட
நிருபர் · February 09, 2026
டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றதால் மதுப்பிரியர்கள் அந்த 3 மணி நேரம் மதுவாங்க முடியாமல் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நிருபர் · February 09, 2026
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை முத்தையாபுரம் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
நிருபர் · February 09, 2026
மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (09.
நிருபர் · February 09, 2026
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதிராதபுரம் பஞ்சாயத்தில் உள்ள நவலெட்சுமிபுரம் மற்றும் திருக்கோளூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கீழபால்குளம் பகுதிகளில், குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தர முடியாத தி.மு.க., ஆட்சியின் அலட்சி
நிருபர் · February 09, 2026
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நிருபர் · February 09, 2026
மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கோரி, உடலில் மது பாட்டில்களைக் கட்டிக்கொண்டு சமூக ஆர்வலர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.