Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · February 05, 2026
ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா முயற்சியால் இன்று முதல் நான்கு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நிருபர் · February 05, 2026
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.
நிருபர் · February 05, 2026
ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையாவிற்கு பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழுவினர் அழைப்பு!
நிருபர் · February 05, 2026
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆறுமுகநேரி பேயன்விளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு பின்புறம் இளைஞர்களுக்கு கஞ்ச
நிருபர் · February 05, 2026
இணைய மேட்ரிமோனி தளங்களை பயன்படுத்தி திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்கள் மற்றும் பெண்களை குறிவைத்து நடைபெறும் பண மோசடி குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிருபர் · February 05, 2026
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் நடமாடிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
நிருபர் · February 04, 2026
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் முழு மானியத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விண்ணப்பித்து பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · February 04, 2026
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து, சீதனப் பொருட்களை
நிருபர் · February 04, 2026
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் வெளித் துறைமுகத் திட்டம் மற்றும் பாரத் சரக்குப் பெட்டக கப்பல் சேவை நிறுவனத்திற்காக ரூ.15,000 கோடி மதிப்பிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
நிருபர் · February 04, 2026
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.5) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · February 04, 2026
தூத்துக்குடி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · February 04, 2026
பருவமழை பொய்த்ததால் கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய இழப்பீடு கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.