திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது: ஆட்சியர் அறிவிப்பு!
நிருபர்
February 11, 2022
திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது: ஆட்சியர் அறிவிப்பு!
<p><b>திருநங்கைளுக்கான முன்மாதிரி விருது பெற தகுதியான திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</b><br></p><p><b style="color: rgb(255, 0, 0);">இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்</b> "2021-2022-ஆம் நிதியாண்டில் திருநங்கைளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி வழங்கப்படஉள்ளது. இவ்விருது பெறுவோர் கீழக்காணும் தகுதிகளை பெற்றிருப்பின் awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 01.02.2022 முதல் 28.02.2022 வரைவிண்ணப்பம் செய்யலாம்</p><p>1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.</p><p>2. குறைந்ததது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.</p><p>3. திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.</p><p>குறிப்பு: இணையதளத்தில் விண்ணப்பம் செய்வோர் புத்தக வடிவ கருத்துரு ஒன்றினை மாவட்ட சமூகநல அலுவலத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.</p><p>கையேட்டில் இணைக்கப்படவேண்டியவை:</p><p>1. சுயசரிதை</p><p>2. தனியரைப் பற்றிய விவரம்(ஒருபக்கஅளவில் - Soft & Hard Copy)</p><p>3. விருதுகளின் விவரம்(விருதுபெற்றிருப்பின் அதன் விவரம் / விருதின் பெயர்/ யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்)</p><p>4. சேவை பற்றிய செயல்முறை விளக்கம்(புகைப்படத்துடன்)</p><p>5. சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்திக்குறிப்பு</p><p>6. சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை</p><p>7. சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ளகாவல் நிலையிலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதுமில்லை என்பதற்கான சான்று</p><p>8. சமூக சேவையாளரின் / சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனடைந்த விவரம் </p><p>இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p>