நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் வரும் இடங்கள்
நிருபர்
May 27, 2021
நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் வரும் இடங்கள்
<p dir="ltr"><b>தூத்துக்குடி கூட்டுறவுத்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் பண்ணை பசுமை காய்கறி கடை மூலம் காய்கறி வகைகள் அடங்கிய தொகுப்பு நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று வழங்கி வருகிறது.</b><br></p><p dir="ltr">இன்று 27ஆம் தேதி மட்டகடை, எஸ்.எஸ் பிள்ளை தெரு, மீளவிட்டான் சின்னகண்ணு புரம்<u>,</u> அபிராமி நகர், ஜெ.எஸ் நகர், கால்டுவெல் காலனி, 3வது மைல், மடத்தூர், சுந்தரவேல்புரம் அழகேசபுரம், டூவிபுரம் ஆகிய இடங்களுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் வருகிறது.</p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/05/27/11622088061.jpg" style="width: 100%;"><br></p><p>
</p><p dir="ltr">மக்கள் இதனை பயன்படுத்தி காய்கறி மளிகை பொருட்கள் வாங்கி பயன்பெறலாம்.</p>