தூத்துக்குடியில் இருந்து தாமதமாக புறப்பட்ட ரயில்!
நிருபர்
June 29, 2025
தூத்துக்குடியில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
<p><b>தூத்துக்குடியில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. </b></p><p><br></p><p>தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 1இல் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் நேற்று ( ஜூன் 28 ) மாலை புறப்பட்டது. இந்த ரயில் பார்சல் ஆபீஸ் வரை சென்று பின்பக்க கார்டு பெட்டியில் கப்ளிங் இணைப்பு பெயிலியர் ஆனதால் திரும்ப மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. </p><p><br></p><p>பின்னர் ரயில்வே ஊழியர்கள் வந்து கப்ளிங் இணைப்பை சரி செய்த பின் சுமார் 48 நிமிடங்கள் தாமதமாக 9.28 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் ஒரு மணி நேரம் ரயில் தாமதமானது.</p>