<p><br></p><p><br></p><p><br></p><p><b>அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.ஏ. பிரைட்டர் விலகியுள்ளார்</b>.&nbsp;</p><p><br></p><p><b style="color: rgb(99, 0, 0);">இது தாெடர்பாக அவர் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்:-</b></p><p><br></p><p>எனது தனிப்பட்ட காரணங்களுக்காக தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன். இதுநாள்வரை பொறுப்புகளை வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.&nbsp; மேலும் இதுநாள் வரை ஒத்துழைப்பு வழங்கிய கட்சியினருக்கும் அவர் நன்றி என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>