<p>வருகிற பிப்ரவரி 17 ம் தேதி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி&nbsp; பழனிச்சாமி&nbsp; வருகை தர உள்ளார்.<br></p><p>இந்நிலையில், அவர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் பகுதியான, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில், அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்&nbsp; ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.</p><p>இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>