<p><span style="color: rgb(206, 0, 0);"><b>ஓட்டப்பிடாரம் அருகே&nbsp; இளவேலங்கால் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல்&nbsp; நாட்டு விழா விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.&nbsp;</b><br></span></p><p><br></p><p>இந் நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, இளவேலங்கால் பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>