' வாசன் ஐ கேர் ' குழுமத்தின் நிறுவனா் அருண் மரணம் : தமிழக அரசு விசாரணை நடத்த கோாி பாஜக பிரமுகா் ட்வீட்!
நிருபர்
November 17, 2020
' வாசன் ஐ கேர் ' குழுமத்தின் நிறுவனா் அருண் மரணம் : தமிழக அரசு விசாரணை நடத்த கோாி பாஜக பிரமுகா் ட்வீட்! Vilasal News
<p><b>' வாசன் ஐ கேர் ' குழுமத்தின் நிறுவனர் அருண் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.<br></b></p><p>வாசன் ஐ கேர் நிறுவனர் அருண் திடீரென நேற்று மாரடைப்பால் காலமானார். ஏற்கனவே வருமான வரி சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனைகளில் அருணும் சிக்கியிருந்ததால் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.<br></p><p>காவல்துறையும் அருண் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாவது :<img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2020/11/17/11605598597.jpg" alt="vasan-i-care-group-founder-arun-dies-bjp-leader-tweets-to-probe-tamil-nadu-government- Vilasal News" title="vasan-i-care-group-founder-arun-dies-bjp-leader-tweets-to-probe-tamil-nadu-government - Vilasal news" style="width: 100%;"></p><p>'வாசன் ஐ கேர்' குழுமத்தின் தலைவர் அவர்களின் மரணம் குறித்து விசாரணை தேவை என அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கிறனர். தமிழக அரசு உடன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்இவ்வாறு நாராயணன் திருப்பதி பதிவிட்டிருக்கிறார்.</p>