தூத்துக்குடியில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் திருட்டு
நிருபர்
December 19, 2021
தூத்துக்குடியில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் திருட்டு
<p dir="ltr"><b><span style="font-size: 16px;">தூத்துக்குடியில் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த </span><span style="font-size: 16px;">கார் திருடப்பட்டது.</span></b></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">தூத்துக்குடியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 28). ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை நேற்று இரவு தனது வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது காரை காணவில்லை. யாரோ மர்ம நபர் அதனை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.</span></p><p>
</p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதன்மூலம் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</span></p>