தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது வழக்கு - 33 பேர் கைது!
நிருபர்
November 06, 2021
தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது வழக்கு - 33 பேர் கைது!
<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</b></span><br></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">மதுரை, தென்மண்டல காவல் துறை தலைவர் அன்பு உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் </span><span style="font-size:16px" ;=""><a href="tel:30102021">30.10.2021</a></span><span style="font-size:16px" ;="">ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது இதுவரை 190 வழக்குகள் போடப்பட்டு, அதில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">மேலும் காணொளி காட்சி மூலம் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்களைக் கண்டறிந்து, தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.</span><br>
<span style="font-size:16px" ;=""><a href="tel:04112021">04.11.2021</a></span><span style="font-size:16px" ;="">ம் தேதி தீபாவளி திருநாளன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 233 வழக்குகள் போடப்பட்டு, 246 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </span></p><p dir="ltr"><span style="font-size: 16px;">மேலும் மது போதையில் வாகனங்கள் ஓட்டிய நபர்கள் மீது 809 வழக்குகள் போடப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.</span><br></p>