Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · May 20, 2025
தூத்துக்குடி முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
நிருபர் · May 20, 2025
தூத்துக்குடியில் வங்கி மேலாளரை தாக்கியதாக திமுக பகுதி செயலாளர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நிருபர் · May 19, 2025
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு இணையதள முகவரி வாயிலாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · May 19, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம்கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · May 19, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம் ஆகும். 1962 ஆம் ஆண்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது . சண்முகையா எம்எல்ஏ
நிருபர் · May 19, 2025
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (19.05.2025) நடைபெற்றது.
நிருபர் · May 19, 2025
தூத்துக்குடி முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு நாளை ( 20.5.25 ) நடைபெறும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தொடங்கி வைக்கிறார்.
நிருபர் · May 18, 2025
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியில் உள்ள தெருக்களில் கொடிய விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நிருபர் · May 18, 2025
தவெக சார்பில் நீர் மோர் பந்தல்.. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் திறந்து வைத்தார்!
நிருபர் · May 18, 2025
மீண்டும் தூத்துக்குடி கடல் பகுதிகளில் நுழைந்தனர்... 17 பேருடன் சிறைபிடிக்கப்பட்ட கேரள விசைப்படகு!
நிருபர் · May 17, 2025
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த மாணவிகள் மற்றும் பெற்றோர்களை இழந்தாலும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் என அனைவரையும் வாழ்த்தி கல்வி உதவி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்திருக்கிறார் தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்
நிருபர் · May 17, 2025
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், சிறப்பான மதிப்பெண் எடுத்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சா வழியைச் சார்ந்த மாணவன் பொன் பாலமுருகனுக்கு பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலக்குழு சார்பில் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டு பாராட்டு தெரிவ