• vilasalnews@gmail.com

நாளை வரலாம்.. தூத்துக்குடி எஸ்.பி., ஆபிசில் இருந்து வந்த தகவல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (19.03.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும்  புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (19.03.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் மற்றும் காவல் நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

இணையதளத்தில் பதிவேற்ற நாள் குறிக்கப்பட்டது... தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு!

அடகு வைத்த 135 பவுன் தங்க நகையை திருப்பித் தர மறுப்பு.. தூத்துக்குடி நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது!

  • Share on