• vilasalnews@gmail.com

பைக் விபத்து : சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் காயம் அடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் யாக்கோப் மகன் ஞானதுரை (46). இவர் இருசக்கர வாகனத்தில் சாமிநத்தம் கிராமத்திலிருந்து சென்ற போது ஒரு வளைவு சாலையில் திரும்பும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கனகாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

தூத்துக்குடி மக்களே ரெடியா... நம்ம ஸ்ட்ரீட்!

  • Share on