• vilasalnews@gmail.com

மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை!

  • Share on

சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஐகோர்ட் மகராஜா (39). கூலித் தொழிலாளியான இவர்  மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த தூக்குபோட்டுள்ளார். 

இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

சொத்து பிரச்சனையில் விவசாயி வெட்டி கொலை : உறவினர் கைது!

புதியம்புத்தூரில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு!

  • Share on