• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

திருச்செந்தூரில் இன்று தைப்பூசத் திருவிழா - பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

  • Share on

திருச்செந்தூரில் இன்று நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணி அளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். அதேவேளையில் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

பின்னர் மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை தொடர்ந்து 5.30 மணி அளவில் யாகசாலையில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளி கோவில் பிரகாரங்களில் வலம் வந்து அருள் பாலிக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளதால் கடந்த 15-ம் தேதியிலிருந்து இன்று 18ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

எனவே, தைப்பூச நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆகம விதிகளின்படி கோவில் வளாகத்தின் உள்ளேயே நடக்கிறது.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்த விழா கொண்டாட்டம் : ஒன்றியச் செயலாளர் காந்தி காமாட்சி தலைமையில் நடைபெற்றது!

செய்துங்கநல்லூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது!

  • Share on