• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் நீடிக்கும் மழைநீர் பிரச்சனை... பொதுமக்கள் மறியல் போராட்டம்... 6 நகராட்சிகளில் இருந்து 52 பணியாளர்கள் வருகை!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில்  அலுவலகத்திற்கு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்கு திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சிகளில் இருந்து வந்துள்ள சுகாதார  முன் களப்பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் இன்று (06.12.2021) நேரில் சந்தித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்கு திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட 6 நகராட்சிகளில் இருந்து 52 சுகாதார  முன்களப்பணியாளர்கள் வருகை தந்துள்ளனர். பல்வேறு நகராட்சிகளில் இருந்து வரப்பெற்ற பணியாளர்கள் மாநகர் பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர் நல அலுவலர் மரு.வித்யா ஆகியோர் உடன் இருந்தனர். 

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது!

சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை : கடம்பூர் ராஜூ!

  • Share on