![](https://www.vilasalnews.com/img/post/thumbimage/2021/11/22/1637571904.jpg)
தூத்துக்குடியி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி வடக்கு சிலுவைபட்டி சுனாமி நகரை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜேசுராஜ் (28) என்பவர் நேற்று (21.11.2021) 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வனிதா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜேசுராஜை கைது செய்தார்.