• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 12 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 117 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று   புதுக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 4 காவல் நிலைய போலீசார் நேற்று (06.07.2021) ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 117 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

  • Share on