• vilasalnews@gmail.com

தமிழக மின்வாரியத்தில் 61 ஆயிரம் காலியிடங்கள் : இதை நிரப்ப அரசு எப்பொழுது நடவடிக்கை எடுக்கும்?

  • Share on

தமிழகம் முழுவதும் மின்விநியோகம் செய்யும் பணியை அரசு நிறுவனமான மின் வாரியம் மேற்கொள்கிறது. இந்நிறுவனத்திற்கு அனல், நீர், எரிவாயு மின் நிலையங்களும் துணை மின் நிலையங்களும் உள்ளது.


அவற்றில் கிளாஸ் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என நான்கு பிரிவுகளில் உதவி பொறியாளர், கள உதவியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் என மொத்தம் 1.42 லட்சம்  பணியிடங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அனைத்து பதவிகளிலும் 81,208 பேர் பணிபுரியும் நிலையில், 61 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. அதில் மின் கம்பம் நடுதல், மின்சாதன பழுது சரி செய்தல் உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களின் காலியிடங்கள் 46 ஆயிரத்து 500 ஆகும். எனவே காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரிய ஊழியர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

  • Share on

நீங்கள் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களா ? வாழ்த்துக்கள்!

திருச்சி அருகே லாரியில் ரூ.50 லட்சம் திருட்டு : தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் கைது | போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பியோட முயன்ற மூவருக்கு காலில் எலும்பு முறிவு!

  • Share on