<div align="left"><p dir="ltr"><b>கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த நெல்லை மாவட்ட நீதிபதி உயிரிழந்தார்.</b><br></p></div><p> </p><p dir="ltr">நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் கொரோனா&nbsp; தொற்று பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். உயிரிழந்த நீதிபதி நீஷ்,&nbsp; வள்ளியூர், நாகர்கோவில் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதியாக இருந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>