<p><b>தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜூன் 19) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</b></p><p><br></p><p>அதன்படி இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம்,&nbsp; மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம்,&nbsp; தெற்கு பீச் ரோடு, லயண்ஸ்டவுண், தெற்கு காட்டன் ரோடு,&nbsp; சுனோஸ்காலனி,&nbsp; செயின்ட் பீட்டர் கோவில் தெரு,&nbsp; தெற்கு எம்பரர் தெரு, மணல்தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடை தெரு, ஜார்ஜ் ரோடு,&nbsp; கணேச புரம்,&nbsp; பாத்திமாநகர்,&nbsp; இந்திராநகர், புல்தோட்டம்,&nbsp;&nbsp;</p><p><br></p><p>டெலிபோன் காலனி, தாமஸ்நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு, சண்முகபுரம் பிராப்பர் தெரு, சந்தைரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2வது தெரு,&nbsp; முனியசாமிபுரம்,&nbsp; சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம்,&nbsp; பக்கிள்புரம்,&nbsp; லோகியா நகர்,&nbsp; ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர்,&nbsp; எம்.ஜி.ஆர் நகர், முடுக்கு காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின் விநியோகம் இருக்காது என&nbsp; செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><div><br></div>