பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள தகவல்!
நிருபர்
April 30, 2025
தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் நேரடியாக புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
<p><b>தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் நேரடியாக புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. </b></p><p><br></p><p>இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதா ஜீவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p><br></p><p>தொகுதியில் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளையும் புகார்களையும் மேற்கண்ட QR-CODE அல்லது வாட்ஸ்அப் எண்(80980 24555) மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்(80980 24555) மூலமாகவோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் (<a href="https://pgeethajeevan.com/petition/?lang=ta" target="_blank">https://pgeethajeevan.com/petition/?lang=ta</a>) மூலமாகவோ அமைச்சர் கீதா ஜீவனிடம் நேரடியாக தெரிவிக்கலாம். தங்கள் புகார்களுக்கு குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p>