<p><b>வட மாநிலங்களில் சாத்பூஜை கொண்டாட்டம் களைகட்டியது.</b><br></p><p>சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம் மற்றும் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்க​ளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் சாத்பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும்.<br></p><p>சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம் மற்றும் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும்&nbsp; உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்&nbsp; உள்ளிட்ட மாநிலங்க​ளில் ஆண்டுதோறும்&nbsp; நான்கு நாட்கள் சாத்பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு&nbsp; சாத்பூஜையின் இறுதி நாளான இன்று வடமாநிலங்களில் மக்கள் அதிகாலையிலேயே சூரியனுக்கு படையிலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.&nbsp;<br></p>