<p><b>தூத்துக்குடியில் நாளை நடக்க இருந்த மின்நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</b></p><p><br></p><p>தூத்துக்குடி துணை மின்&nbsp; நிலையத்தில் நாளை&nbsp; 17.12.2024&nbsp; செவ்வாய்க்கிழமை&nbsp; காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காராணமாக மின்தடை என அறிவிக்கப்படிருந்த நிலையில்,</p><p><br></p><p>நிர்வாக காரணங்களால், மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வழக்கம்போல் மின் விநியோகம் வழங்கப்படும். மேலும் பராமரிப்பு பணிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>