<p><b>தூத்துக்குடி காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி&nbsp; சிறப்பு விற்பனையை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்</b>.&nbsp;<br></p><p><br></p><p>அண்ணல் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழாவிவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,&nbsp; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்&nbsp; முன்னிலையில் இன்று துவக்கி வைத்தார். விழாவில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்,&nbsp; மாநகராட்சி மேயர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.&nbsp;</p>