தூத்துக்குடியில் புதிய குடிநீர் இணைப்பிற்கு இனி கவலை இல்லை : மேயர் ஜெகன் பெரியசாமி கொடுத்த அசத்தல் அறிவிப்பு!
நிருபர்
August 28, 2024
தூத்துக்குடி மாநகராட்சியில் மனு செய்த 24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
<p><b>தூத்துக்குடி மாநகராட்சியில் மனு செய்த 24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். </b><br></p><p><br></p><p><b style="color: rgb(165, 74, 123);">இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-</b></p><p><br></p><p>தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக புதிய குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்த 24 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். </p>