சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி - அனுமதி கோரி காவல்துறையிடம் மனு
நிருபர்
February 06, 2021
சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி_அனுமதி கோரி காவல்துறையிடம் மனு
<p><span style="font-weight: 700;">சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்</span><br></p><p>சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்தவும், 12 இடங்களில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் அனுமதி கோரி, சசிகலா ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்<b>.</b><br></p><p>சசிகலா வரும் 8 ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை வரை உள்ள நிலையில், சசிகலாவுக்கு போரூர் முதல் 12 இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்திடவும், அவரது தலைமையில் பேரணி நடத்திடவும் அனுமதி கோரி, முன்னாள் அமைச்சரும், அமமுக நிர்வாகியுமான செந்தமிழன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.<br></p>