இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணம் - எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் வழங்கினார்.
நிருபர்
February 05, 2021
இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணம் - எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் வழங்கினார்.
<p><b>39 வது வார்டு பகுதி இளைஞர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் வழங்கினார்.</b><br></p><p>தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி.சண்முக நாதன் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகரம் 39 வது வார்டு இளைஞர்களுக்கு தேவையான கிரிக்கெட் விளையாட்டு உபகரண ங்களை, மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் வழங்கினார். <br></p><p>அதனைத்தொடர்ந்து, விளையாட்டு உபகரணங்களை வழங்கிய திருச்சிற்றம்பலத்திற்கு " TUTY SPARTANS " இளைஞர்கள் தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.</p>