<p>நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நாளான இன்று (19.02.2022) பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கபட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்களித்து வருகின்றனர்.<br></p><p><b>தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்</b></p><p>நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தனது வாக்கினை மாநகராட்சிக்குட்பட்ட கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்&nbsp; இன்று (19.02.2022) பதிவு செய்தார்.</p><p><b>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்</b><br></p><p>தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்&nbsp; இன்று தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது ஓட்டை பதிவு செய்து பொதுமக்களில் ஒருவராக வாக்களித்து ஜனநாயக கடைமையாற்றினார்.<br></p>