<div align="left"><p dir="ltr"><b><span style="font-size:16px" ;="">தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன</span><span style="font-size:16px" ;="">.</span></b></p> <p dir="ltr"><span style="font-size: 16px; color: rgb(156, 0, 255);" ;=""><b>தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ஜவகர்முத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது :</b></span><br> </p> </div><div align="left"><p dir="ltr"><span style="font-size:16px" ;="">தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வினியோகம் செய்யப்படும் பண்டாரம்பட்டி உயரழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">இதனால் அண்ணா நகர் 2, 3-வது தெரு, சின்னமணி நகர், மில்லர்புரம், பர்மாகாலனி, பால்பாண்டி நகர், டி.எம்.பி. காலனி 5-வது தெரு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.&nbsp;</span><br> </p></div>